மழை

வானம் என்னும் மங்கை
அவள் அணிந்திருக்கும் ஆடை கருமேகம்
அவள் இருவிழி பார்வை மின்னலாய் இருக்கும்
அவள் சிரிப்போலி இடியாய் தாக்கும்
அவளது அன்பு மழைதுளியாய் பொழியும்
அவளது அன்புத்துகளில் பிற உயிர்கள் செழித்து வாழும்
இயற்கை அன்னையின் அணைப்பு உலகத்தின் இதயதுடிப்பு
-சத்திஸ்