பெண் மேல் மயக்கம்

அடியே பெண்ணே உன்னை பார்த்தபொழுது
என்னை மறந்தேன் ழுழுதும்
உன்முகம் பார்க்கையிலே என் மனம் மயங்கிய
உண் கடைக்கண் பார்வையில் உலகமே மயங்கியேது
உன் புன்னகையில் என் இதயம் பூக்கிறது
உன் அன்பினில் என் அன்னை முகம் தெரிகிறது
உன் கருங்கூந்தல் என்னை கார்மேகமாக சூழ்கிறது
உன் இருவிழி பார்வை என்னை மின்னலாய் தாக்கியது
எப்போதும் உன்னை பார்க்கையில் ஒருவித மயக்கம்
உன்னிடம் காதல் சொல்ல என் இதயம் துடிக்கும்
ஏன் இந்த தயக்கம் இது அல்லவோ பெண்மேல் வந்த மயக்கம் !

காதல் போதை

மதுவின் போதை விடியும் வரை
காதலின் போதை உயிர் இருக்கும் வரை
வாழ்வில் மதுவை மறந்தால் இன்பமடி
காதலை மறந்தால் துன்பமடி
-சத்தீஸ்