உறக்கம்

அந்தி மழை பொழுதில
மேங்கங்களை  படுக்கையாய் விரித்து
விண்மீன்களை தலையனையாய் வைத்து
கரு நீள வானத்தை போர்வையை போத்தி
கனவு என்னும் வீட்டை கட்டி
அதில் ஒரு மயக்கம் அதுதான் இனிய உறக்கம்.


-இணைய செய்தியாளர் : K.K.Nagar Satesh